397
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர...

824
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற  இளைஞர், தடுக்க வந்த போலீசாரை  கத்தியால் குத்த முயன்றார்.  தடுக்க வந்த அவரது த...

1594
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில், கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ரவுடியை, பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். தன்னை க...

343
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகே  கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக விதியை மீறி  40க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதாக லாரி ஒன்றை இந்து அமைப்பினர் வழிமறித்து நிறுத்தி, ...

559
சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின...

469
குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை காட்டி செய்வினை செய்து விடுவேன் என பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்...

359
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில் 1999-ஆம் ஆண்டில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வின்சென்ட் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி காவல் ஆய்வாளர் ...



BIG STORY